தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்


ஷஅபான்

ஷஅபான் மாதத்தின் சிறப்பு
           அன்னை ஆயிஷா(ழி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: (மழானிற்கு)பிறகு ஷஅபான் மாதத்தைவிட, வேறு எந்த மாதத்திலும் பி(ல்) அவர்கள்அதிகமாக நோன்பு வைப்பர்களாக இருக்கவில்லை.ஏனெனில் ஷஅபான் முழுவதுமே நோன்பு வைப்பார்கள்.ற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில நாட்களைத்விர, அதிகமான நோன்பு வைப்பர்களாக இருந்தார்கள்என அறிவிக்கப்பட்டுள்ளது. (புகாரி,முஸ்லிம்)
           ஷஅபான் மாதம் தினைந்தாம் இரவுஅல்லாஹுத் தஆலா ன் டைப்பினங்கள் அனைத்தின்க்கமும் ம் செலுத்துகின்றான். டைப்புகள்அனைத்தையும் ன்னித்து விடுவான். ஆனால் இருவர்ன்னிக்கப்படுவதில்லை. 1.அல்லாஹ்வுக்கு இணைவைப்பர். 2.எவருடனாவது விரோதம் கொண்டர் எனபி(ல்) அவர்கள் அருளியதாக அப்துல்லாஹ் இப்னுஅம்ரு(ழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (அஹ்மத்)

இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

கிப்லா மாற்றம்:
           பி(ல்) அவர்கள் தீனா சென்றதிலிருந்துபைத்துல் முகத்திஸை நோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஹிஜ்ரத் செய்த தினேழாவதுமாதத்தில் (ஷஅபனில்) பைத்துல் முகத்தஸிலிருந்து,ஸ்ஜிதுல் ஹராம்(ஃபதுல்லாஹ்வின்) திசையைகிப்லாவாக மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆயத்தைஅருளினான்.
          (பியே), உம்முடைய முகம் (கிப்லா மாற்றக்ட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் க்கம்திரும்புவதை நாம் காணுகிறோம். ஆகவே, நீர்விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை நிச்சமாக நாம்திருப்பிவிடுகிறோம்; எனவே, உம்முகத்தை (தொழும்போதுக்காவிலுள்ள‌) ஸ்ஜிதுல் ராமின் க்கம் திருப்புவீராக‌! (முஃமின்களே) நீங்களும் எங்கிருந்தாலும் (தொழும்போதுஸ்ஜிதுல் ராமாகிய‌) அதன் க்கம் உங்களுடையமுகங்களை திருப்பிக் கொள்ளுங்கள். (குர்ஆன் 2;144)

ழான் மாதத்தில் நோன்பு மை:
           ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ஷஅபான்மாதத்தில் தான் மழான் மாதத்தில் நோன்பு வைப்பதுமையாக்கப்பட்டது.
          ம்பிக்கை கொண்டோரே! உங்களுக்குமுன்னிருந்தர்கள் மீது மையாக்கப் ட்டிருந்தது போல்உங்கள் மீதும் நோன்பு (நோற்பது)மையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள்இறையச்சமுடையர் ஆகலாம். (குர்ஆன் 2;183)

னூ முஸ்தக் யுத்தம்:
             இதை "அல் முரஸீஃ யுத்தம்" என்றும்கூறப்படுகிறது. இந்த யுத்தம் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டுஷஅபான் மாதம் நிகழ்ந்ததென்றும், சிலர் ஹிஜ்ரி 6 ஆம்ஆண்டு ஷஅபான் மாதம் நிகழ்ந்ததென்றும் கூறுகின்றர்.இப்போரில் எதிரிகள் அணியில் 10 பேர் கொல்லப்பட்டர்.முஸ்லிம்களின் அணியில் யாரும் கொல்லப்பவில்லை.ஆனால் ஒரு அன்சாரி ஹாபி, ஹிஷாம் இப்னுஹுபாபா என்ற ஒரு முஸ்லிம் வீரரை எதிரிப்படையில்உள்ளர் என்று எண்ணித் றாகக் கொலைசெய்துவிட்டார்.
           இப்போரிலிருந்து திரும்பும்போது தான்அன்னை ஆயிஷா(ழி) அவ்ர்கள் மீது, ஞ்சர்கள்அவதூறு ம்பவத்தை பரப்பினர். இதனால்ளையடைந்திருந்த அன்னையார் அவர்களுக்கு,அவர்களின் த்தினித்தத்தை றைசாற்றிஅல்லாஹுத்தஆலா குர்ஆனில் அத்தியாயம் 24 இல், 11முதல் 20 ரை உள்ள சனங்களை இறக்கி வைத்தான்.

உமர் இப்னு த்தாப்(ழி) டைப்பிரிவு:
            ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில்உமர்(ழி) அவர்களின் லைமையில் 30 ர்களை'துர்பா'‌ என்னும் குதிக்கு பி(ல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இவர்களின் ருகையை அறிந்த துர்பாவில்சிக்கும் வாஸின் கூட்டத்தினர்கள் அப்பகுதியை காலிசெய்துவிட்டு ஓடிவிட்டர்.

ஷீர் இப்னு சஅது(ழி) டைப்பிரிவு:
           ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில்ஷீர் இப்னு சஅது(ழி) அவர்களின் லைமையில் 30பர்களை அனுப்பி 'ஃபக்' என்னும் குதியில் சிக்கும்னூ முர்ரா கிளையினர்மீது க்குதல் த்த ஒருடையினரையும் அனுப்பிவைத்தார்கள்.

அபூகதாதா(ழி) டைப்பிரிவு:
             ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஷஅபான்மாதத்தில் அபூகதாதா(ழி) அவர்களின் லைமையில் 15பேருடன், ஜ்து மாகாணத்தில் உள்ள 'முஹாரிப்'என்னும் குதிக்கு ஒரு டையை பி(ல்) அவர்கள்அனுப்பி வைத்தார்கள். 
             

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்